திங்கள், 19 ஏப்ரல், 2010

காதலித்துப்பார்....


ஒரு நொடியில் கண்ணீர்
வரவைக்குமா???

ஒரு நொடியில் இருதயம்
நின்று துடிக்குமா???

ஒரு நொடியில் எல்லாம்
இழந்தது போல் தோன்றுமா???

ஒரு நொடியில் மரணித்த
உணர்வு ஏற்படுமா???

ஒரு நொடியில் உலகம்
தலைகீழானதை உணரமுடியுமா???

காதலித்துப்பார்
இதெல்லாம் நடக்கும்....


--------------------
உனக்கு வலிக்கும்போதெல்லாம் பிறருக்கு 
MAHA JAIDEEP
கொடுத்த வலியை உணர்ந்தாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக