வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நீ மீன் அல்ல.

ஒரு நாள் சுவாங்சூம் அவனது நண்பனும் ஆற்றின் கரையோரமாக நடந்து சென்றனர்.
"இங்கே பார்!! இந்த மீன்களை!!" என்று சுட்டிக் காட்டிய சுவாங்சூ "என்ன ஆனந்தமாய் இவைகள் விளையாடுகின்றன" என்றார்.
"நீ மீன் அல்ல!!", "ஆகையால் உனக்கு உண்மையாகவே அவைகள் ஆனந்தமாய் இருக்கின்றனவா?
என்பது தெரியாது" என்றார் நண்பர்.
அதற்கு சுவாங்சூ "நீ நான் அல்ல!!", "ஆகையால் உனக்கு எப்படி தெரியும்?,
எனக்கு அந்த மீன்கள் ஆனந்தமாய் இருப்பது தெரியுமா இல்லையா என்பது?" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக