வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஓஷோ கடைசியாக பேசிய வார்த்தை...


“நான் எனது கனவை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் “
ஆனால் அவர்..
பிறக்கவுமில்லை ,இறக்கவுமில்லை,
இந்தப் பூமி எனும் கிரகத்தைப்
பார்வையிடவே தோன்றினார் .
டிசம்பர் 11-1931 ஜனவரி 19-1990

காமத்தை அடக்குவதாலோ திரைமறைவில் லீலைகள் புரிவதாலோ உலகிற்கு பிரம்மச்சாரியாக நடிக்கலாம் அதனால் என்ன பயன் ?
இன்று தேவை “உள்முகப் புரட்சி ”சொன்னவர் ஓஷோ.

ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகமே எப்போதும் சந்தோஷமே.... பெருமையுடன் வழங்குவது உங்கள் ஜெய்தீப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக