வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நீ உன் கண்களால் காண்பதெல்லாம் உனக்காகவே...


நான் இந்த உலகத்தின் சிறிய வருகை...
நான் எப்போதும் தனிமையை விரும்பும்...மனிதன்.
யோகி எனுல் இருக்கும் முகமுடி அணியாத மனிதன்.
அவனை இந்த உலகிற்கு எடுத்து சொல்லுவது தான் என் வேலை.!
என் குருவின் வேலையை நான் தொடருவேன்..அவருடைய கனவை நாங்கள் எடுத்து செல்வோம்...

நான் என் சிந்தனையை, கற்பனையை, கனவுகளை, காதலை இந்த காகிதத்தில் புதைகிறேன்..
என்னை உணருங்கள், பருகுங்கள்..
இப்படிக்கு
ஜெய்தீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக