திங்கள், 5 ஏப்ரல், 2010

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஒரு பெரிய தொழில் அதிபரின் மனைவி இறந்து வ்ட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது. நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவைகளும் வந்து துக்கம் கொன்ண்டாடினர்.
அவ்ர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விடக் கவலை கொன்ண்டவனாகக் காணப்பட்டான். சடங்குகள் முடியுமுன் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் தேம்பி அழ் ஆரம்பித்து விட்டான்.

மனவியை இழந்தவர் கேட்டார் :
" தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார் ?"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :" தெரியாதா உஙகளுக்கு ? இறந்து போன உஙகள் மனைவியின் காதலன் அவன் ! "
மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார். அவனது தேள்களைத் தட்டிகொடுத்தார். பிறகு கூறினார் :
"கவலைப்படாதே! உற்சாகமாக இரு. ஒருவேலை நான் மறுமணம் செய்து கொள்ளக்கூடும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக