வியாழன், 22 ஏப்ரல், 2010

மத சம்பந்தமாக..


அந்த விமானம் புயலில் சிக்கி,மேலும் கிழும் தவித்துக் கொண்டு இருந்தது.
ஒரு கிழப் பெண்மணி ,மிகவும் பயந்து போய்த் திடிரென, அனைவரும் பிராத்தனை செய்யுங்கள்."என்று கத்தினாள்.
அவளருகில் அமர்ந்திருந்த ஸ்காட்லாந்து மனிதன் ,"எனக்கு பிராத்தனை செய்யத் தெரியாதே! என்றான்.
சரி !மதரீதியாக எதாவது செய்,"என்றாள்.
ஆகவே அவன் எழுந்து அவன் தொப்பியை கவிழ்த்து கையில் பிடித்துக் கொண்டு சுற்றி வந்து பணம் வசூலிக்கத் தொடங்கினான்.
அது ஒன்றுதான் மத சம்பந்தமாக அவனுக்கு தெரிந்தது.பெருமையுடன் வழங்குவது ஜெய்தீப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக